Saturday 21 January 2012

பருவமே புதிய பாடல் பாடு….



இளைராஜாவின் இனிமையான இசையும் எஸ்.பி.பி அவர்களின் மயக்கும் குரலும், ஜானகி அவர்களின் தேனான குரலும் பாட்டுக்கு பலம் சேர்ப்பவை. காலை நேர வேளையில் இருவர் ஓடும் சத்தத்தை உண்டு பண்ணுவதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்து கடைசியில் தொடையில் கையால் தட்டி தட்டியே கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்களும் இந்த அருமையான பாடலை பார்த்து, கேட்டு ரசியுங்களேன்……..

வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம் – நெஞ்சத்தை கிள்ளாதே
பாடியவர்கள் – எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
நடித்தவர்கள் – மோகன், சுஹாசினி
இசை – இளையராஜா
படம் வெளிவந்த வருடம் - 1980


பருவமே புதிய பாடல் பாடு
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு

பூந்தோட்டத்தில் ஹோய்…. காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய்…. காதல் கண்ணம்மா
சிரிக்கிறாய் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்
பருவமே புதிய பாடல் பாடு

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அழைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு



8 comments:

  1. நல்ல அருமையான இனிமையான பாடல்.
    பகிர்வுக்கு நன்றி.

    இன்ட்லி 2 யூடான்ஸ் 2

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நல்லபாடல். பகிர்வுக்கு நன்றி

      Delete
    2. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

      வரவுக்கும், வாக்குகளுக்கும் நன்றி.

      Delete
  2. வாங்க லஷ்மிம்மா,

    வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

    ReplyDelete
  3. எப்போது கேட்டாலும் அதிகாலை உணர்வை
    உண்டாக்கிப் போகும் அருமையான பாடல்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. வாங்க ரமணி சார்,

    வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. ரொம்பபிடிச்சப்பாட்டுப்பா.. தொடையில் தாளம்.. அதையும் சீராக..சான்சே இல்ல ..சூப்பர்..

    ReplyDelete
  6. வாங்க முத்துலெட்சுமி,

    ஆமாங்க. ஒரே மாதிரி.....
    வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete