கிழக்குச் சீமையிலே…. இந்த படம் 1993-ஆம் வருடம் வெளிவந்தது. ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசையில் அமைந்த இந்தப் படத்தினை நான் பிறந்த ஊரான சிவகங்கைக்கு விடுமுறையில் சென்றபோது, அங்கே உள்ள ரவிபாலா திரையரங்கில் என் உறவினர்களுடன் பார்த்தேன். அண்ணன் தங்கை பாசத்தை அருமையாக வெளிப்படுத்தும் இந்த படத்தில் இருக்கும் இந்த பாடலும், அதன் வரிகளும் சிறு வயதிலேயே என் மனதில் பதிந்தவை. இந்த பாடலுக்குக் குரல் கொடுத்தவர்கள் – மனோ மற்றும் சுஜாதா! ரசித்த பாடலாய் இதோ உங்களுக்காக!
மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கிறேன்…
ஆதி.

முணுமுணுக்க வைக்கும் பாட்டு
ReplyDeleteஉங்க பக்கம் வந்தா அருமையான பாடல்கள் கேக்ககலாம்.
ReplyDeleteஅன்னமே ஒன்னயும் என்னயும் தூக்கி வளத்த திண்ணையும் சொகந்தானா அல்லது சின்னையஞ் சொகந்தானா?
ReplyDeleteகாதுக்கு இனிமையான பாட்டு.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
நல்ல பாடல். வைரமுத்துவின் வரிகள் அருமை. பாடியவர்களை பற்றி கூறும் தருணம் கூடுதல் தகவலாக எழுதியவரையும் பற்றியும் பதிவு செய்யுங்கள். பின்னர் தேடுவோர்க்கு உதவியாக இருக்கும்
ReplyDeleteஎனக்கும் மிகப்பிடித்த பாடல் ஆதி..
ReplyDeleteஅருமையான பாடல் ப்கிர்வுக்கு மகிழ்ச்சி.
ReplyDeleteகருத்துரையிட்ட சகோதரர் எல்.கே, லஷ்மிம்மா, hotsunaaa, வை.கோபாலகிருஷ்ணன் சார், உயிரோடை, முத்துலெட்சுமி, ஆசியா உமர் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
ReplyDelete@உயிரோடை – இனிமே பாடல் வரிகள் எழுதியவர்களை பற்றியும் தெரிவிக்கிறோம். தங்கள் தகவலுக்கு நன்றிகள்.
@hotsunaaa - திண்ணையும் சொகந்தானா என்று தான் கேட்கிறது சகோ.
பொதுவாகவே எனக்கு மனோவின் குரல் மிக பிடிக்கும்.
ReplyDeleteஅவர் குரலின் வரிசையில் இந்த பாடலும் பிடித்த பாடலே
பகிர்வுக்கு நன்றி ஆதி
நன்றி ராஜி .
ReplyDeleteஇனிமையான பாடல்களுள் ஒன்று,நல்ல பகிர்வு,
ReplyDeleteமனோவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. உங்கள் ரசனை அழகானது வெ.நா!
ReplyDeleteஇன்னும் இந்த பாடலைக் கேட்டால்... மனது ஒரு மாதிரியாகி விடும்.
ReplyDeleteஉள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
ReplyDeleteஅட ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது//
அர்த்தமுள்ள என்க்குப்பிடித்த வரிகள்.
My Favorite too!
ReplyDeleteகருத்துரையிட்ட thirumathi bs Sridhar, மோகன்ஜி சார், ”குறட்டை” புலி, இராஜராஜேஸ்வரி, Pranavam Ravikumar a.k.a. Kochuravi உங்கள் அனைவருக்கும் நன்றி.
ReplyDelete