1988-ஆம் வருடம் வெளியிடப்பட்ட சத்யா படத்திலிருந்து அடுத்த ரசித்த பாடல். சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடித்த திரைப்படம். படத்திற்கு இசை None Other Than இளையராஜா. பாடலின் ஒலி வடிவமும், ஒளி வடிவமும் கீழே உங்களுக்காய்.
மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கிறேன்.
வெங்கட்.
மிக நல்லதொரு பாடல். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான பாடல் நன்றிகள்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..
This comment has been removed by the author.
ReplyDeleteபாடும் நிலாவின் அருமையான குரலில் என்றும் புத்துணர்வு தரும் பாடல்
ReplyDeleteI have changed Indli from 10 to 11. Enjoyed the song. Very Nice. Thank you. vgk
ReplyDeleteஆஹா, அருமையானபாட்டு.
ReplyDeleteஎனக்கு மிகப்பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
ReplyDeleteஅருமையான பாட்டு சூப்பர்
ReplyDeleteகருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. இண்ட்லியில் வாக்களித்து பிரபலமாக்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!!!!
ReplyDeleteஅருமையான பாட்டு.
ReplyDeleteஅருமையா பாடல் வாழ்த்துக்கள்..
ReplyDeleteதொடர்ந்து பகிருங்கள்..
எனக்குப் பிடித்த பாடலைப் பதிவிட்டதற்கு நன்றிகள் வெ,நா
ReplyDeleteஆஹாஹா! என்ன பாட்டு! என்ன பாட்டு! படித்து(?) ரசித்தேன்.
ReplyDelete“நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்” இந்த ஒரு வரியிலேயே, வாலி நம்மை காலி பண்ணி விடுகிறார்.